<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/1.5.1-alpha" -->
<rss version="0.92">
<channel>
	<title>அறிவுடைநம்பி</title>
	<link>http://arivukkadal.blogsome.com</link>
	<description>உலகப்பொதுமறை</description>
	<lastBuildDate>Thu, 29 Mar 2007 08:08:55 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>

	<item>
		<title>திருப்பதி 7மலை பக்த கோடிகளின் கவனத்திற்கு&#8230;</title>
		<description>	சாமான்ய ஏழைகளுக்கு பார்ப்பனக் கோவில்களில் இடமில்லை. திருமாள் &amp; வெங்கடேசனின் பெயரால் கோடி கோடியாகக் காணிக்கை வசூலித்து பார்ப்பனப் பண்ணாடைகள் மட்டுமே பங்கு வைத்துக் கொள்வார்கள். வசூல் ராஜாவாக திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை பாருங்கள். (பார்ப்பன பண்ணாடைகள் எத்தகைய கட்டனமும் செலுத்துவதில்லை!)
	திருப்பதி + திருமலை&nbsp; வெங்கடேசப் பெருமாள் பூஜைக் கட்டணங்கள் என பலவகைக் கொள்ளை கள் நடைபெற்று வருகின்றன. இதுபற்றிய விவரங்களை `ஹேதுவாதம்&rsquo; ...</description>
		<link>http://arivukkadal.blogsome.com/2007/03/29/p14/</link>
	</item>
	<item>
		<title>பெரியார் திரைப்படப் பாடல்கள் (MP3)</title>
		<description>	
	http://www.viduthalai.com/periyarmovie/
	கடைசிச் செய்தி&#8220;பெரியார்&rsquo;&rsquo; படம் வழக்குத் தள்ளுபடி
	&#8220;பெரியார்&rsquo;&rsquo; திரைப் படத்தைத் தடை செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி தொடுத்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
 </description>
		<link>http://arivukkadal.blogsome.com/2007/03/25/p13/</link>
	</item>
	<item>
		<title>புரட்சிப்பெண் கமலாதாஸ் சுரைய்யா</title>
		<description>	கமலா தாஸ்- மாதவிக் குட்டி முப்பது ஆண்டு காலத்திற்கு மேல் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிவரும் எழுத்தாளர். இது அவரின் புனை பெயர். அவரது எழுத்துகளால் மலையாள இலக்கிய வட்டத்தில் சிறப்பாகப் பேசப்பட்டவர்.
	கமலா தாஸ் - இவரும் மாதவிக் குட்டியே! இயற்பெயர் கமலா. கணவனின் பெயரை இணைத்துதானே இந்தியப் பெண்கள் அடையாளம் காணப்பட வேண்டும்? அதன்படி கமலாதாஸ். இப்பெயரில் ஆங்கிலத்தில் எழுதினார். தன் கதையை அப்பட்டமாக தானே எழுதியமை சிலரின் வெறுப்பைப் ...</description>
		<link>http://arivukkadal.blogsome.com/2007/03/20/p9/</link>
	</item>
	<item>
		<title>இந்தியாவைத் தோற்கடித்த கிருஷ்ணன்!!!</title>
		<description>	கிரிக்கெட் விளையாட்டுகளில் அவசியமே இல்லாமல் மதவெறியூட்டி வன்மத்தை வளர்த்து மதச்சண்டைகள் எக்காரணம் கொண்டும் ஓய்ந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் நம்நாட்டு காவிக்கும்பல், இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளின்போது முஸ்லிம் ரசிகர்களுடன் வம்பு செய்வார்கள்.  இந்திய வீரர்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக பார்ப்பன புரோகிதர்கள் புதுப்புது பூசை புணஸ்கரங்களைச் செய்து மக்களை ஏமாற்றி ரசிகர்களிடமும் உண்டியல் குலுக்கி காசுபார்ப்பதை கண்டுபிடித்துள்ளார்கள்.  கிரிக்கெட் செய்திகளைத் தேடியதில் இன்னொரு வினோதமான செய்தியும் கண்ணில் பட்டது! பங்களாதேஷிலுள்ள இந்துக்கள், ...</description>
		<link>http://arivukkadal.blogsome.com/2007/03/19/p7/</link>
	</item>
	<item>
		<title>சமஸ்கிர்தமும் அறிவியலும்</title>
		<description>	பார்ப்பனர்களின்&nbsp;தேவபாஷையான சமஸ்கிர்தம் 1930 ஆம் ஆண்டுவரையில் இந்திய மருத்துவத் துறையில் சமஸ்கிர்தம் போதிக்கப்பட்டதாம்!&nbsp;&nbsp;கணினி மென்பொருள் எழுதுவதற்கேற்ற மொழி என்ற புரளியை ஒரு&nbsp; ஐரோப்பிய பத்திரிக்கை எழுதியதாகச்&nbsp;சொல்லி,&nbsp;பார்ப்பன சமஸ்கிர்த பாஷையை ஆஹா! ஓஹோ என்று சில வலைப்பூ அன்பர்கள்&nbsp;சிலாகித்து எழுதி வருகிறார்கள். ஆமாம்! அதற்கென்ன வந்தது இப்போது என்கிறீர்களா?
	பிராமணர்கள் எதையும் எல்லா மூடப்பழக்க வழக்கங்களையும் விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டது என்று வாதிடுவது வழக்கம். ஆனால் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இதில் முற்றாக மாறுபடுகின்றார்கள். சேது ...</description>
		<link>http://arivukkadal.blogsome.com/2007/03/05/p6/</link>
	</item>
	<item>
		<title>குரங்குகள் கட்டிய பாலம்</title>
		<description>	சாதாரணமாக போக்குவரத்திற்காக பாலம் கட்ட பொறியாளர்,கொத்தனார், சித்தாள், சிமெண்ட், மணல், ஜல்லி&nbsp; ஆகியவை குறைந்த பட்சத் தேவைகள் என்பதை அறிவோம். உலகத்திலேயே இவை எதுவுமின்றி ஒரு பாலம் இருக்கிறது அதுவும் சுமார் பத்து கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு நாடுகளை இணைக்கும் பாலம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம், நம்&nbsp; நாட்டின் தென்கோடியிலுள்ள&nbsp;இராமசுவரத்திலிருந்து இலங்கைக்கு&nbsp;பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அனுமார் பாலம்! அமெரிக்காவின் நாஸாவிலிருக்கும் பார்ப்பனர்களால் திட்டமிட்டு ...</description>
		<link>http://arivukkadal.blogsome.com/2007/03/01/p5/</link>
	</item>
	<item>
		<title>எல்லாமுடையார் யார்?</title>
		<description>	அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
	&nbsp;என்னுடைய ரேனும் இலர்.
 </description>
		<link>http://arivukkadal.blogsome.com/2006/12/23/p4/</link>
	</item>
	<item>
		<title>என்னைப் பற்றி&#8230;</title>
		<description>	
சாதாரணமாக பத்திரிக்கையில் பெயர் வந்தால் பெருமைப்படும் ஆசாமிகளுக்கு மத்தியின் என்னைபபற்றி திருக்குறளில் சொல்லியுள்ளவற்றைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவை தொடங்கியுள்ளேன்.
	

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்.



 </description>
		<link>http://arivukkadal.blogsome.com/2006/12/19/p3/</link>
	</item>
	<item>
		<title>சொன்னதும்&#8230;சொல்லாததும்&#8230;!</title>
		<description>	&nbsp;
	சொன்னது:
	&quot;அயோத்திப் பிரச்னை இந்துக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். ராமரை தெய்வமாக வணங்கும் நம் தேச மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முஸ்லிம்கள் ஏன் அந்த இடத்தை நல்லெண்ணத்தின் அடையாளமாக இந்துக்களுக்கு அன்புப் பரிசாக தரக் கூடாது? &quot;
	(ஆர்ட் ஆப் லிவிங் ஆசிரமத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்)
	சொல்லாதது: (பின்னூட்டமாக நீங்களே சொல்லலாம்)
 </description>
		<link>http://arivukkadal.blogsome.com/2006/12/19/p2/</link>
	</item>
</channel>
</rss>
