திருப்பதி 7மலை பக்த கோடிகளின் கவனத்திற்கு…
March 29, 2007சாமான்ய ஏழைகளுக்கு பார்ப்பனக் கோவில்களில் இடமில்லை. திருமாள் & வெங்கடேசனின் பெயரால் கோடி கோடியாகக் காணிக்கை வசூலித்து பார்ப்பனப் பண்ணாடைகள் மட்டுமே பங்கு வைத்துக் கொள்வார்கள். வசூல் ராஜாவாக திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை பாருங்கள். (பார்ப்பன பண்ணாடைகள் எத்தகைய கட்டனமும் செலுத்துவதில்லை!)
திருப்பதி + திருமலை வெங்கடேசப் பெருமாள் பூஜைக் கட்டணங்கள் என பலவகைக் கொள்ளை கள் நடைபெற்று வருகின்றன. இதுபற்றிய விவரங்களை `ஹேதுவாதம்’ (பகுத்தறிவு) என்ற தெலுங்கு மாத இதழ் சனவரி 2007 இதழில் தந்துள்ள விவரங்கள் (?!) வருமாறு:
சுப்ரபாதம் + ரூ.120
அர்ச்சனை + ரூ.220
கல்யாணோத்சவம் + ரூ.1000
ஆர்ஜித பிரம்மோத்சவம் + ரூ.1000
வசந்தோத்சவம் + ரூ.3000
ஏகாந்த (தனி) சேவை + ரூ.120
அஷ்டதள பாதபத்மாரதன
(என்ன இழவோ?) + ரூ.2500
திருப்பாவாடை + ரூ.5000
க°தூரிக் கிண்ணம் -+ ரூ.150
நிஜ(!)பாத தரிசனம் + ரூ.100
தோமால சேவை + ரூ.220
அர்ச்சனந்தர
(பூஜைக்குப் பிந்தைய) தரிசனம் + ரூ.1000
டோலோத்சவம் + ரூ.1000
விசேஷ பூஜை + ரூ.3000
சக°ர கலசாபிஷேகம் + ரூ.5000
புராபிஷேகம் + ரூ.750
புனுகு கிண்ணம் + ரூ.300
வ°திராலங்கார (ஆடை அலங்காரம்)
சேவை* + ரூ.12,250
(* மீதி நேரங்களில் எல்லாம் அம்மண சேவையோ?)
கோயில் ஆழ்வார் + ரூ.3000
திருமஞ்சனம் + ரூ.3000
வசந்தோத்சவம் + ரூ.5000
பவித்ரோத்சவம் (பவித்ரம்-மோதிரம்) + ரூ.5000
புஷ்ப யாகம் + ரூ.3500
தெப்போத்சவம் + ரூ.2500
அபிதேயக அபிஷேகம் + ரூ.5000
புஷ்ப (பூ) பல்லக்கு + ரூ.1000
இவை தவிர, துண்டு துக்கடா கொள்ளைகளைத் தவிர, ஒட்டுமொத்தமான + காலை சுப்ரபாதத்திலிருந்து (சோம்பேறி சாமி! நாள்தோறும் காலையில் சுப்ரபாதம் பாடினால்தான் எழுந்திருக்கும் என்றால், அது சோம்பேறி சாமி அல்லாமல் வேறென்ன?) இரவு சயன (தெலுங்கில் சயனிம்பு) சேவை வரையில் பார்த்துப் பார்த்து உலக மகா ஏமாளியாக வேண்டு மென்றால், கட்டணம் ஒன்றும் அதிகமில்லை! வெறும் பத்து லட்சம் ரூபாக்கள்தான். (இவ்வளவு பெரிய தொகையைக் கட்டி ஏமாந்தவர்களின் எண்ணிக்கை விவரத்தை, கம்மம் நகரத்தைச் சேர்ந்தவரும், அண்மையில் “மலய சிறீ’’ இலக்கிய விருது (மலய சிறீ ஒரு பகுத்தறிவுக் கவிஞராம்) பெற்றவருமான கிராந்திகர் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் (கடந்த காலத்தில் அய்தராபாத் இன்னய்யா மற்றும் விசாகப்பட்டினம் ஜெயகோபால் ஆகியோரும் இந்த மலயசிறீ விருதைப் பெற்றுள்ளனர்) ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் பகுத்தறிவு (ஹேதுவாதம்) வெளியிடவில்லையே ஏன்?
தமிழில்: தெலுங்குப் பலகணி
தரவு: ஹேதுவாதம், தெலுங்கு திங்களிதழ்,
சனவரி 2007, பக்கங்கள்: 2, 6, 7, 30

